வசந்தம் கூட
வருடத்திற்கு
ஒரு முறை
வருகிறது
ஆனால் ..
நீ மட்டும்..
Saturday, October 31, 2009
Thursday, October 29, 2009
நித்தம் நித்தம்
நித்தம் நித்தம் - நின்
நேசத்திற்கே ஏங்கினேன்..
அத்தனை பேர் மத்தியிலும் - நின்
அன்பையே யாசித்தேன்..
என்னையும் நீ நேசிக்கிறாயோ
என்று கூட யோசித்தேன்..
இத்தனை சொன்ன பிறகும்
பாராமல் போகாதே ப்ளீஸ்..
நேசத்திற்கே ஏங்கினேன்..
அத்தனை பேர் மத்தியிலும் - நின்
அன்பையே யாசித்தேன்..
என்னையும் நீ நேசிக்கிறாயோ
என்று கூட யோசித்தேன்..
இத்தனை சொன்ன பிறகும்
பாராமல் போகாதே ப்ளீஸ்..
Tuesday, October 27, 2009
உன்னையே பார்க்கிறேன்
துள்ளி வரும் அலைகளில்
தவழ்ந்து வரும் மேகத்தில்
வருடிச் செல்லும் தென்றலில்
இப்படி..
இயற்கையின் அனைத்திலும்
உன்னையே பார்க்கிறேன்..
இவற்றில்
ஏதேனும் ஒன்றிலாவது
என்னை பார்க்கிறாயா..?
தவழ்ந்து வரும் மேகத்தில்
வருடிச் செல்லும் தென்றலில்
இப்படி..
இயற்கையின் அனைத்திலும்
உன்னையே பார்க்கிறேன்..
இவற்றில்
ஏதேனும் ஒன்றிலாவது
என்னை பார்க்கிறாயா..?
Monday, October 26, 2009
Subscribe to:
Posts (Atom)