Tuesday, October 27, 2009

உன்னையே பார்க்கிறேன்

துள்ளி வரும் அலைகளில்
தவழ்ந்து வரும் மேகத்தில்
வருடிச் செல்லும் தென்றலில்
இப்படி..
இயற்கையின் அனைத்திலும்
உன்னையே பார்க்கிறேன்..
இவற்றில்
ஏதேனும் ஒன்றிலாவது
என்னை பார்க்கிறாயா..?

No comments: