Thursday, October 29, 2009

நித்தம் நித்தம்

நித்தம் நித்தம் - நின்
நேசத்திற்கே ஏங்கினேன்..
அத்தனை பேர் மத்தியிலும் - நின்
அன்பையே யாசித்தேன்..
என்னையும் நீ நேசிக்கிறாயோ
என்று கூட யோசித்தேன்..
இத்தனை சொன்ன பிறகும்
பாராமல் போகாதே ப்ளீஸ்..

No comments: