Saturday, October 31, 2009

நீ மட்டும்..

வசந்தம் கூட
வருடத்திற்கு
ஒரு முறை
வருகிறது
ஆனால் ..
நீ மட்டும்..

4 comments:

Ilavazhuthi said...

வசந்தமாக வருவாளா என
வாசல் மீது விழி வைத்து
வாழ்வை எதிர்பார்க்கிறாய்!...

வாழ்த்துக்கள் தோழா!...
மென்மேலும் எழுத்துக்களை
எதிர்நோக்கி.....
--வீ. இளவழுதி.

Anbinnayagan said...

தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

நீ மட்டும்...

அதுபோல் தினம் ஒருமுறை உன்முகம் காட்ட மாட்டாயா? என்று ஏக்கமோ?

Anbinnayagan said...

நேசம் என்ற உணர்வில் இருப்பவர்களுக்கு பார்க்க வில்லை என்றால் வருத்தம் எற்படுகிறதல்லவா..?
(தங்கள் வருகைக்கு நன்றி..நண்பரே)