என் உயிரே..
என்னுயிரே..
எந்தன் இன்னுயிரே....
இப்படி
எத்தனை வார்த்தைகளால்
கவிதை எழுதினாலும்
என்ன....
என் பக்கம்
திரும்ப மறுக்கிறது
உன் மனசு..
உன் காதலுக்காக
ஏங்கிச் சாகிறது
என் மனசு..
Tuesday, February 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
காத்திருத்தல், தவித்தல், லயித்துபோதல் இவை மூன்றும் சேர்ந்த கலவையோ மனம்?
சரியாக சொன்னீர்கள் வாசன்..
படைப்புகள் படைத்து பல நாட்கள் ஆகி விட்டன...
உங்களுக்கு காதலில் சோகமோ? சுகமோ? வார்த்தைகளால் இங்கே நிரப்பிவிடுங்கள்...
பணி அதிகமென்றால் சற்று தள்ளி வைத்துவிட்டு கொஞ்சம் நேரமாவது ஒதுக்குங்கள்...
உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி வாசன்.
படைப்பு எளிமையாகவும் ...அருமையாகவும் இருக்கிறது அன்பின் நாயகன்!!!
தொடர்ந்து கவிதைகள் படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...!
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கவிதன்..
கவிதைக்குள் கனிவும், கனியிம் இருக்கிறது.
மிக அருமை..
வருகைக்கும் கனிவான வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
Post a Comment