Thursday, November 5, 2009

எந்தன் சுவாசம் நீ..


என் காதல்
தோற்றுவிடும் என்று
ஒருபோதும்
நினைக்க மாட்டேன்..

என்றாவது ஒரு நாள்
என்னை நீ
எற்றுக்கொள்வாய்
என்ற
நம்பிக்கையே
எந்தன் சுவாசமாய்
இருக்கிறது...

No comments: