Monday, November 23, 2009

உன்னை நினைக்கிறேன்..

எனக்கு
கவிதை
எழுத வேண்டுமென்று
தோன்றும் பொழுதெல்லாம்
உன்னை நினைக்கிறேன்..
..
..
என் கவிதை நீதானே..

No comments: