Monday, November 23, 2009

என்னை விட்டு போகாதே..

என்னை விட்டு போகாதே..
உலகமே
என்னை வெறுத்தாலும்
வருந்த மாட்டேன்..
நீ
என்னை விட்டு
விலகிச் சென்றால்
உயிர் வாழ
விரும்ப மாட்டேன்..

2 comments:

malarvizhi said...

கவிதை அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

Anbinnayagan said...

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.