Monday, November 23, 2009

என் வாழ்வில் நீ..

வேண்டுதல் நிறைவேற்றும்
எல்லா கோயில்களுக்கும்
சென்று வருகிறேன்..
என் வாழ்வில்
நீ..
வரவேண்டும்
என்பதற்காக..

No comments: