காலை நேரத்தில்
கடற்கரை மணலில்
உந்தன் கரம் பற்றி
நடந்திட வேண்டும்..
மாலை நேரத்தில்
உந்தன் கண்கள் பார்த்து
இனிய கவிதைகள்
எழுதிட வேண்டும்..
பொர்ணமி இரவில்
மொட்டை மாடியில்
உந்தன் மடியில்
துயில் கொள்ள வேண்டும்..
எந்தன்
சின்ன சின்ன ஆசை
நிறைவேற்ற
எப்போது வருவாய் என்னுயிரே..
Sunday, November 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்ற உங்களின் கனவு நாயகி விரைவில் வருவாங்க கவலை வேண்டம் நண்பரே
Post a Comment