Sunday, November 15, 2009

சின்ன சின்ன ஆசை

காலை நேரத்தில்
கடற்கரை மணலில்
உந்தன் கரம் பற்றி
நடந்திட வேண்டும்..

மாலை நேரத்தில்
உந்தன் கண்கள் பார்த்து
இனிய கவிதைகள்
எழுதிட வேண்டும்..

பொர்ணமி இரவில்
மொட்டை மாடியில்
உந்தன் மடியில்
துயில் கொள்ள வேண்டும்..

எந்தன்
சின்ன சின்ன ஆசை
நிறைவேற்ற
எப்போது வருவாய் என்னுயிரே..

1 comment:

Pinnai Ilavazhuthi said...

சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்ற உங்களின் கனவு நாயகி விரைவில் வருவாங்க கவலை வேண்டம் நண்பரே